siruppiddy

ஞாயிறு, 2 நவம்பர், 2014

பெண்ணுடன் சேட்டை விட்டு அடிவாங்கிய மாலக சில்வாவுக்கு விளக்கமறியல்!

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கொழும்பிலுள்ள இரவு விடுதியில் தாக்கப்பட்ட இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 இரவு விடுதியில், சுவீடன் பெண் ஒருவருடன் தவறாக நடந்து கொள்ள முற்பட்டபோது, குறித்த பெண்ணின் துணைவரே, மாலக சில்வாவை தாக்கியிருந்தார். சிசிடிவி கரொவில் பதிவான இந்தக் காட்சிகளை ஆராய்ந்த பின்னரே மாலக சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக