siruppiddy

சனி, 16 ஜனவரி, 2016

மூடுபனி யால் போக்குவரத்தில் சிக்கல்!!!

மாத்தறையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மூடுபனியுடனான காலநிலை நிலவுகின்றது. திஹதகொட, நாதுகல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பகுதிகளில் மூடுபனி 
நிலவி வருவதை அவதானிக்கக் 
கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக சாரதிகள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக