siruppiddy

திங்கள், 25 பிப்ரவரி, 2013

தேள் கடிக்கான முதலுதவி ,,""


தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும்.
வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.
எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும்.
நவச்சாரத்தில் (அம்மோனியா உப்பு) சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி வலி குறையும்.
 

புதன், 13 பிப்ரவரி, 2013

ஸ்ரீ மாணிக்க பிள்ளை யாரின் பாடல்,,,


எம் பெருமான் ஸ்ரீ மாணிக்க பிள்ளை யாரின்அருளினால் அன்பு உறவுகளின் ஆதரவுடன் இந்த இணையம் இன்று முதல் வினாயகர்பக்த்திப்பாடலுடன் துது கல ஆரம்பம் என்றும் பிள்ளை யார் புரிவார் ,,,,ஓம் சாந்தி