siruppiddy

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

திருமதி சின்னத்தம்பி பூமணிஅவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2016
யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி பூமணி  .இன்று அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி17-08-2017 இன்று
எங்களின் அன்புத்தாயே  
இதயத்துடிப்பின் அருமருந்தே 
காலம் செய்த கோலத்தினால் 
ஒவ்வொரு கணப்பொழுதும் துடிக்கின்றோம்
எல்லாம் இருந்தும் உம் பிரிவால் வாடும் 
உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் 
அன்புப்பிள்ளைகள்
 மருமக்கள் பேரப்பிள்ளைகள் அன்பு
 உள்ளங்கள் உற்றார் உறவினர்கள்
 உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் 
இறைவனை  வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய  குடும்ப தினரும் 
நவக்கிரி,நிலாவரை  இணையங்களும்
 உறவினர்கள் நவற்கிரி நண்பர்களும்
இறை வனைபிராத்திக் கின்றனர்   .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி 
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும்
அன்புப் பிள்ளைகள்
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>