siruppiddy

திங்கள், 30 ஜூன், 2014

பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது

இம்முறை பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.   மற்றைய செய்திகள் &nbs...

சனி, 14 ஜூன், 2014

வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் உதைபந்தாட்ட அணி

வசாவிளான் மத்திய மகா வித்தியாலத்தின் உதைபந்தாட்ட அணி வடக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று முதன்முறையாக தேசிய மட்டத்துக்குத் தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனைக் கைப்பற்றியது. வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதில் உதைபந்தாட்டப் போட்டியில் 19 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டம் நேற்று முன்தினம் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்த...

ஞாயிறு, 1 ஜூன், 2014

படை சிப்பாய் ஒருவரின் கையினை கடித்த நபர்

 யாழில் படையின் ஒருவரின் கையினைக் கடித்த, நவக்கிரி நிலாவரையடியினைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதேயிடத்தினைச் சேர்ந்த கணேஸ் ஸ்ரீஸ்கந்தராசா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் மது அருந்திய நிலையில் வியாழக்கிழமை தனது மனைவியுடன் சண்டையிட்டதுடன் தற்கொலை செய்யப்போவதாகக்கூறி தனது கழுத்தில் கத்தியினை வைத்து குடும்பத்தினரை மிரட்டிக் கொண்டிருந்துள்ளார். இதனால்...