
வெலிகடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கமல் ரஷிக அமரசிங்கவிற்கு நுவரெலிய நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஹட்டன் சமவெளி தேசிய பூங்காவில்
2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி அனுமதியின்றி நுழைந்தமை மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட...