siruppiddy

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

உடனடியாக கனடாவிற்கு நுழைபவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை?

ரொறன்ரோ Fairbank அருகிலுள்ள ஷவர்மா உணவகத்தில் கடந்த இரு மாதங்களில் இரண்டாவது தடவையாக கொள்ளையிடப்பட்டுள்ளது.கஸ்டில்பீல்ட் அவனியூ அருகில், 2488 டவ்றின் வீதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.30 மணியளவில் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் துப்பாக்கியை காட்டி பணத்தை கேட்டு மிரட்டிய போதிலும் பணம் பெறப்பட்டதாக என்பது தொடர்பில் விபரங்கள் தெரியவரவில்லை.சந்தேகநபர் 25 வயது மதிக்கத்தக்க...

திங்கள், 28 செப்டம்பர், 2015

மரண அறிவித்தல் திரு இரத்தினம் பாலகிருஷ்ணன் (செல்வம்)

அன்னை மடியில் : 7 யூலை 1960 — ஆண்டவன் அடியில் : 24 செப்ரெம்பர் 2015 யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பாலகிருஷ்ணன் அவர்கள் 24-09-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலகிருஷ்ணன் தனலக்‌ஷ்மி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற இராசதுரை, விலாசவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற புஸ்பகலா,...

வியாழன், 24 செப்டம்பர், 2015

மாபெரும் நடைபவனி இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்ட மாபெரும் நடைபவனி இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இன்று பாடசாலை சமூகத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட மாபெரும் நடைபவனியில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.  பாடசாலையின் 125 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் ஊர்திகள், தமிழர் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள் என்பனவும் பேரணியில் இடம்பெற்றன. பாடசாலை முன்றிலிலிருந்து...

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

தாயும் குழந்தையும் பிரசவத்தின் போது மரணம்`?

பிறந்த சிசு உயிரிழந்த நிலையில், தாயும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் வெலிஓயா பகுதியினை சேர்ந்த மாரசிங்க பத்திரலாகே சமீலா சுதேசினி (வயது 33) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி சம்மந்துறை வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. எனினும் அக்குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது. உடனடியாக...

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது புதிய கடவுச்சீட்டு

புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.கை விரல் அடையாளத்துடன் புதிய தொழில்நுட்ப முறையில்  தயாரிக்கப்பட்டுள்ள கடவுச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்  தெரிவித்துள்ளார். ஒரே நாளில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்கு 3500 ரூபாவும் சாதாரண முறையில் பெற்றுக் கொள்வதற்கு...