
மனைவியுடன் சண்டையிட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் ஆனமடுவ பொலிஸாரினாலும், மது அருந்திவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கருவலகஸ்வேவ பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடற்படை சிப்பாயான தனது கணவர் தன்னுடன் சண்டையிட்டதாக மனைவியினால் ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபரான கடற்படை சிப்பாய் பருத்தித்துறை வடக்கு கடற்படை முகாமில்...