
மலர்வு 29.04.1938 உதிர்வு2104.2014.
தம்பிப்பிள்ளை பூபாலசுந்தரம் 21.04.14 கண்ணீர் அஞ்சலி அமரர் திரு தம்பிப்பிள்ளை பூபாலசுந்தரம் ஓய்வு பெற்ற இ.போ.ச சாரதி யாழ்ப்பாணம். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பூபாலசுந்தரம் 21:04:2014 அன்று காலமானார்
கண்ணீர் அஞ்சலி உங்கள் சிரிப்பொலிகள்
மட்டும் எங்களுக்கு நினைவிருகின்றது
அதகுள் ஒரு செய்தியா
உங்களை காலன் கொண்டு போய் விட்டானா...