siruppiddy

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கண்ணீர் அஞ்சலி அமரர் திரு த. பூபாலசுந்த​ரம் .21.04.14

மலர்வு 29.04.1938  உதிர்வு2104.2014.
 தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21.04.14 கண்ணீர் அஞ்சலி அமரர் திரு தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் ஓய்வு பெற்ற இ.போ.ச சாரதி யாழ்ப்பாணம்​. அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் கொண்ட தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21:04:2014 அன்று காலமானார்
கண்ணீர் அஞ்சலி  உங்கள் சிரிப்பொலிகள்
 மட்டும் எங்களுக்கு நினைவிருகின்றது
 அதகுள் ஒரு செய்தியா
 உங்களை காலன் கொண்டு போய் விட்டானா
 என்ன கொடுமை எங்களால் நம்ப முடியவில்லையே
 தோப்பு பெற்றெடுத்த  பூபாலசுந்த​ரம்
 உங்களை இந்த உலகை விட்டு
 அழைத்துச் சென்றவன் யாரைய்யா
 உங்களை இழந்து வாட வைத்தவனும் யாரைய்யா
 மனது கேட்கவில்லை மன்றாட யாருமே இல்லை
 உங்களை இழந்ததினால்
 உங்களை பெற்றெடுத்ததோப்பு மண்ணும்
 வாழவைத்த தோப்பு மண்ணும்
 கதறி அழுகின்றதே
 தேற்ற வரமாட்டீர்களா
 உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
 உற்றார்  உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த
 இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்
இவரது பிரிவால்துயர்உறும் கும்பத்தினர்க்கு ஆறுதலைதெரிவிப்தோடு அவரின்
ஆத்மாசாந்தியடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம்சாந்தி! சாந்தி!! சாந்தி!!

கண்ணீர் அஞ்சலி..
வாலிபர் விளையாட்டுக்கழகம் தோப்பு  நவற்கிரி.உறவுகள்.
                      
               

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக