siruppiddy

செவ்வாய், 27 மே, 2014

நவக்கிரி மூலிகைத் தோட்டத்திற்கு படை முகாம்கள் தடை

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட நவக்கிரி மூலிகைத் தோட்டத்திற்கு படை முகாம்கள் தடையாக உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் வடக்கு மாகாண சுதேச மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.அதுமட்டுமல்லாது இந்தியாவிலிருந்தே ஆயுள் வேத மூலிகைப் பொருட்கள்...

திங்கள், 12 மே, 2014

வீட்டில் உள்ள மரம் வெட்ட லஞ்சம் கோரும் வனஇலாகா

வவுனியா மாவட்டத்தில் வீட்டில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெறவேண்டுமானாணல் வன இலாகாவினர் லஞ்சம் கோருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், நீண்டகாலமாக வீட்டில் வளர்க்கப்பட்ட மரங்கை வீட:டு பயன்பாட்டுக்கு வெட்டுவதற்கும் தமது காணிகளுக்கு செல்ல இடம்ஒதுக்கப்படும் போதும் வீதியோரத்தில் உள்ள மரங்கை வெட்டுவதற்கும் வன இலாகாவிடம் அனுமதி கோரப்படும் போது நிதி மூலமான லஞ்சம் கேட்கின்றனர். அண்மையில் எமது...

புதன், 7 மே, 2014

கதிரிப்பாய் முக்கொலை! நடந்தது இதுதான்!-

                            – விளக்குகிறார் கொலையாளியின் மனைவியாழ்., கதிரிப்பாய் அச்சுவேலி பிரதேசத்தில்  04.05.14-அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருந்தனர். மேலும் இருவர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் குறித்து காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவரும், கொலையாளியின் மனைவியுமான தர்மிகா பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.விபரம்...