siruppiddy

திங்கள், 12 மே, 2014

வீட்டில் உள்ள மரம் வெட்ட லஞ்சம் கோரும் வனஇலாகா

வவுனியா மாவட்டத்தில் வீட்டில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெறவேண்டுமானாணல் வன இலாகாவினர் லஞ்சம் கோருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், நீண்டகாலமாக வீட்டில் வளர்க்கப்பட்ட மரங்கை வீட:டு பயன்பாட்டுக்கு வெட்டுவதற்கும் தமது காணிகளுக்கு செல்ல இடம்ஒதுக்கப்படும் போதும் வீதியோரத்தில் உள்ள மரங்கை வெட்டுவதற்கும் வன இலாகாவிடம் அனுமதி கோரப்படும் போது நிதி மூலமான லஞ்சம் கேட்கின்றனர். அண்மையில் எமது காணியொன்றில் உள்ள மரத்தினை வெட்டுவதற்கு பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற சென்றிருந்தோம். எனினுமு; வன இலாகாவிடம் அனுமதி பெறுமுhறு அவர் தெரிவித்தீருந்தார். அதனையடுத:து நாம் வன இலாகாவிடம் சென்றபோது அவர்கள் மூன்ற நாட்களின் பின்னர் மரம் உள்ள இடத்தினை பார்வையிட வந்திருந்தனர். அவ்வாறு வந்த உத்தியோகத்தர் தனக்கு 5000 ரூபாவும் அலுவலகத்தில் உள்ள மேலும் இருவருக்கு 2000 ரூபா வீதமும் தருமர்று கோரினார் என பாதிக்கப்பட்ட பெண்மணியொருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக