siruppiddy

செவ்வாய், 31 மார்ச், 2015

யாழ்.மாவட்டத்தில் வேம்படி - இந்துக் கல்லூரிக.பொ.த சா/த பரீட்சையில் முதலிடம்

 வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர்,  கடந்த வருடம் நடைபெற்ற க.பொத சாதாரண தரப்பரட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது யாழ்.வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலை . வேம்படியில் 246 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி 243 மாணவர்கள் முழுமையாக அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர். இதில் 28 மாணவர்கள் 9-ஏ...

வியாழன், 26 மார்ச், 2015

படுகாயமடைந்த கோப்பாய். மாணவன் கொழும்பில் மரணம்

ரயில் மோதி கடந்த மாதம் 19 ஆம் திகதி  யாழ்ப்பாணம் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள பாதுகாப்பு அற்ற ரயில் கடவையால் கடக்கும் போது ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில்  யாழ். போதனா வைத்தியசலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார் .ரயிலில் மோதுண்ட படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி  கொழும்பில் சாவடைந்துள்ளார்.   மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவன்  சிகிச்சை பலனின்றி நேற்று சாவடைந்துள்ளார்.யாழ்....

ஞாயிறு, 22 மார்ச், 2015

தென்னை மரத்திலிருந்து தவறிவிழுந்தவர் பரிதாபச் சாவு!

தேங்காய் பிடுங்குவதற்கு தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தென்னை மட்டை வெட்டும் போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். இதில் ஏழாலை மயிலங்காட்டைச் சேர்ந்த சின்னவன் இரத்தினம் (வயது- 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு தென்னைகளில் ஏறி தேங்காய் பிடுங்கி விட்டு மூன்றாவது தென்னையில் ஏறியபோதே குறித்த நபர் தவறிவிழுந்துள்ளார். படுகாயமடைந்தவர் ஆபத்தா நிலையில்...

வெள்ளி, 13 மார்ச், 2015

இரண்டு பெண்களின் மண்டையோடுகள் கண்டுபிடிப்பு

மேல்மாகாணம் பாணந்துறை பகுதி வீடொன்றில் இருந்து இரண்டு பெண்களின் மண்டையோடுகளும் மனித எச்சங்களும் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனசுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் குறித்த தமது சகோதரிகள் வாழ்ந்த வீட்டுக்கு வந்து பார்த்த போது சகோதரிகளின் மண்டையோடுகளும் மனித எச்சங்களும் காணப்பட்டதாக பெண்களின் சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.தாம், இரண்டு வருடங்களுக்கு பின்னரே சகோதரிகளின் வீட்டுக்கு விஜயம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் சம்பவம்...

செவ்வாய், 10 மார்ச், 2015

புகையிரத சேவைக்கு வடமாகாணத்திற்கு இரட்டைப்புகையிரத பாதை..

வடமாகாணத்தின் புகையிரத சேவைகளை நடத்துவதற்காக இரட்டை பாதைகளை நிர்மாணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் புகையிரத தினைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. வடமாகாணத்துக்கான புகையிரத சேவையை தற்போது அதிக அளவானர்கள் பயன்படுத்துகின்றனர். எனினும் புகையிரத பாதையில் ஏற்படும் நெரிசல் காரணமாக, சேவைகளை அதிகரிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் இரட்டை பாதையை அமைப்பதன் ஊhடாக, இந்த நிலைமையை சீர் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இங்குஅழுத்தவும்...

வியாழன், 5 மார்ச், 2015

படகு கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 10 பேர் பலி

வட ஆப்பிரிக்காவில் இருந்து இத்தாலி நாட்டிற்கு குடியேறுவதற்காக அகதிகள் அவ்வபோது போலி ஏஜென்ட்டுகளை நம்பி ஏமாந்து போகின்றனர்.இந்நிலையில் வட ஆப்பிரிக்காவில் இருந்து இத்தாலி நாட்டிற்கு குடியேறுவதற்காக 131 பேர் படகு மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்றனர்.அகதிகளை ஏற்றிக்கொண்டு  இத்தாலிக்கு சென்ற படகு பாராம் தாங்காமல்  கவிழ்ந்தது. படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த இத்தாலி கடற்படை வீரர்கள் தத்தளித்து...

புதன், 4 மார்ச், 2015

வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்து நாசம்

யாழ்.மீசாலை சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் திடீரென தீப்பற்றி எரிந்நதால் கடையிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின.இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது.வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகின. அத்துடன் வர்த்தக நிலையத்தின் மேலாகச் சென்ற மின் வயர்களும், தொலைபேசி வயர்களும் எரிந்து சேதமடைந்தன. இதனால் மீசாலை அல்லாரைப் பகுதிகளுக்கான...