siruppiddy

ஞாயிறு, 10 மே, 2015

அதிகமாக பரவும் வட சிறுநீரக கோளாறு நோய்???


 முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிறுநீரக கோளாறு தொடர்பான நோய் அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயத்துக்காக பயன்படுத்தப்படுகின்ற களைகொல்லிகளால் இந்த நோய் பரவுகிறது.
முதலில் அனுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் அதிகமாக இந்த நோய் பரவி இருந்த நிலையில், தற்போது முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பரவியுள்ளது.
இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்ற போதும், அதில் முன்னேற்றங்கள் எதனையும் அவதானிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக