siruppiddy

சனி, 21 செப்டம்பர், 2013

கன்னத்தில் அறைந்த சமுர்த்தி அதிகாரிக்கு பிணை


சிலாபம் முஸ்லிம் வித்தியாலய அதிபருக்கு கன்னத்தில் அறைந்த சமுர்த்தி அதிகாரிக்கு சிலாபம் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவத்தில் முறைப்பாட்டாளரான அதிபர் மேற்படி சந்தேக நபரின்

மகனுக்கு பாடசாலை வளவில் இலைகளை சேகரிக்கும் படி கொடுத்த
தண்டனைக்கு அதிருப்தி அடைந்த அப்பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரே கடமை நேரத்தில் குறித்த அதிபரை தாக்கி உள்

ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டை விசாரித்த சிலாபம் நீதிவான் ஜகத் ஏ.கஹதகம சந்தேக நபருக்கு 5000 ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளை வழங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக