
பிறந்து சில மணி நேரமே ஆன தமது குழந்தையை கொன்று அதனுடன் 3 மாதங்கள் வரை தங்கியிருந்த பெண்ணை நண்பர் ஒருவரது உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நியூயோர்க் நகரின் Batavia பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் குடியிருந்து வருபவர் Christina Colantonio எனும் பெண்மணி.
இவரது குடியிருப்பில் அடிக்கடி வந்து செல்லும் தோழி ஒருவருக்கு குழந்தை மீதும் அந்த தாயின் நடவடிக்கை மீதும் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து அவர் பொலிசாரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்.
தகவலறிந்து...