siruppiddy

சனி, 28 நவம்பர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு. திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா (28.11.15)

யாழ் உடுவிலை பிறப்பிடமாகவும் நவக்கிரியை வசிப்பிடமககொண்ட  திரு  திருமதி செல்லத்துரை சிவகாமிஅம்மா வின் ( செவ்வந்தி )  என்பதாவது  பிறந்த நாள் இன்று 28.11.2015 .இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள்   பெறமக்கள்    பேரப்பிள்ளைகள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்  உடுவில் முருக மூர்த்தி ஆசியுடன் சகல வளங்களும் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள்...

சனி, 21 நவம்பர், 2015

மது போதையில் இளைஞர்கள் வீதியில் பெரும் அட்டகாசம் !!!

மதுபோதையில் காரில் வந்த குழுவினர் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தமையினால் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திருநெல்வேலி தபால்க்கட்டை சந்தியில்  (18,11.2015,புதன்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் முயற்சி குறித்து மேலும் தெரியவருவதாவது :- தபால்கட்டை சந்தியில் உள்ள ஒழுங்கையில் இருந்து இளைஞர் ஒருவர் பலாலி வீதிக்கு மோட்டார் சைக்கிளை...

வியாழன், 19 நவம்பர், 2015

வெள்ளை நாகம் அச்சுவேலியில்பிடிக்க ப்பட்டது

யாழ் அச்சுவேலியில் துனிசலுடன் பொது மக்களால்  மடக்கி பிடிபட்ட பாடம் எடுத்தாடும் வெள்ளை நாகம் அதன் நிழல்படங்கள் இணைப்பு  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

புதன், 18 நவம்பர், 2015

இனி இணையத்தில் லஞ்ச முறைப்பாடுகள் செய்யும் வசதி அறிமுகம்!

லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைகுழு ,மக்களின் முறைப்பாடுகளை,இணையத்தளத்தின் ஊடாக அப்லோட் செய்யும் வசதிகளை, மக்களுக்குபெற்றுக்கொடுப்பதற்கு, தீர்மானித்துள்ளது.அடுத்த மாதம் 9ம் திகதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு , ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையில் “,ஐ செட் எ ப்ரைபரி” என்ற இந்த இணையத்தளம் ,ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது என லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இப்புதிய இணையத்தளத்தில் லஞ்சம் சம்பந்த்தப்பட்ட  கொடுக்கல்  வாங்கல்கள்...

சனி, 14 நவம்பர், 2015

மகளைக் முதலையிடமிருந்து காப்பாற்றிய தந்தை

முதலையிடம் அகப்பட்ட தனது 14 வயது பிள்ளையைக் தந்தை ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில், 14 வயதுடைய த.விதுசா என்ற சிறுமியே முதலையின் பிடியில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் குறிப்பாக கிளிநொச்சியில் பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் முதலை ஒன்று மிதந்து வந்து மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்கின்றது. இவ்வாறு, மிதந்துவந்த முதலை கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு...

வெள்ளி, 13 நவம்பர், 2015

பிறந்த நாள் வாழ்த்து திரு சுந்தரலிங்கம் அருந்தவராஜா (12.:11:15)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுந்தரலிங்கம்  அருந்தவராஜா    (அருண் )அவர்களின் பிறந்த நாள் இன்று12.11.2015.. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் குடும்ப உறவுகள்,நண்பர்கள்,இவரை   நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வென்று வாழ்த்துகின்றனர் இவரை சிறுப்பிட்டிஸ்ரீ ஞானவைரவர்   இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும்...

புதன், 11 நவம்பர், 2015

வங்கியின் முன் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி சிலர் காயம் !!!

கெகிராவை நகரில் அமைந்துள்ள வங்கியொன்றின் முன் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். கைக்குண்டுடன் வங்கியினுள் நபரொருவர் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அவரை பாதுகாப்பு ஊழியர் தடுக்க முயன்றதாகவும் இதன்போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. மேலும் காயமடைந்தோர் கெகிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கைக்குண்டை  கொண்டுவந்த...

ஞாயிறு, 8 நவம்பர், 2015

தனது கள்ளக்காதலியிடம் காதலனின் திருவிளையாடல்கள்…!

யாழில் முன்னாள் காதலியின் தங்கச்சங்கிலி மற்றும் கைத்தொலைபேசியை அபகரித்த வாலிபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பை சேர்ந்த வாலிபனே யாழ்ப்பாண பொலிசாரால் கைது  செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நீண்டநாட்களாக தொடர்பை பேணி வந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக காதலி வாலிபரை விட்டு விலகிவிட்டார். வாலிபர் ஏற்கனவே திருமணமான விடயம் தெரிந்ததாலேயே யுவதி விலகியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருவரும்...

வியாழன், 5 நவம்பர், 2015

நீங்கள் குளிர்ஊட்டும் கார் பயன்படுத்துபவரா???

A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் . A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது... காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும். இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள...