siruppiddy

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் ஸ்தலத்திலே பலி !!!

யாழ்.புத்தூர் மீசாலை வீதியில்  இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே
  உயிரிழந்துள்ளனர்.
 இச்சம்பவத்தில் சின்னகுஞ்சு உதயராசா (வயது – 55), ஜேசு அன்பு (வயது – 25) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் பயணித்த பேரூந்துடன் 
மோதியதால்
 இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக