siruppiddy

சனி, 23 ஜனவரி, 2016

வீட்டுக்கு மைத்துனரைஅழைத்து கோடாரி கொத்து!

யாழ் குப்பிளானில் தனது மைத்துனரை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை கோடாரியால் கொத்திய சம்பவம் குப்பிளான் வடக்கில், நேற்று மாலை  இடம்பெற்றுள்ளது. தில் படுகாயமடைந்த சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர், தனது மனைவியின் தங்கையின் அலைபேசியிலிருந்து தனக்கு அழைப்பொன்று வந்ததாக மனைவியின் தங்கையின் கணவரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அதனை மறுத்த அவர் அழைப்பு வந்ததைக் காட்டுமாறு கூறியுள்ளார். அலைபேசியில்...

செவ்வாய், 19 ஜனவரி, 2016

திருமணநாள் வாழ்த்துகள் திரு திருமதி சுதாகரன் 19.01.16.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் இன்று 19.01.2016..பதின் நான்காவது திருமண நாளை தனது இல்லத்தில்;மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை...

சனி, 16 ஜனவரி, 2016

மூடுபனி யால் போக்குவரத்தில் சிக்கல்!!!

மாத்தறையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மூடுபனியுடனான காலநிலை நிலவுகின்றது. திஹதகொட, நாதுகல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பகுதிகளில் மூடுபனி  நிலவி வருவதை அவதானிக்கக்  கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக சாரதிகள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

திங்கள், 11 ஜனவரி, 2016

வீட்டில் இப்படியான அறிவியல் சோதனைகளை செய்து பார்த்ததுண்டா!

எல்லோருக்கும் இயற்கையாகவே யோசனை வருவது சகஜம் அதை அவர்கள் எப்படி உபயோகிப்பர் என்பதில் தான் அவர்களுடைய திறமையே ஒளிந்து கொண்டிருக்கும். அதை பலரும் சரியான வகையில்  உபயோகிப்பார்கள். அதே போல் இங்கு ஒருவர் தன்னுடை திறமையின் மூலம் அவருக்கு தோன்றிய சில அறிவியல் சோதனையை செய்து பார்த்துள்ளார். அப்படி அவர் செய்து பார்த்த அறிவியல் சோதனையை நீங்களே கானொளியில் காணுங்கள். அவர் செய்வது போல் உங்களுக்கும் தற்போது செய்து பார்க்க  வேண்டும் என்ற  ஆசை...

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

வீதிகளில் தரிப்பிடம் இல்லாதஇடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட தீர்மானம்

கொழும்பு காலி வீதி மற்றும் ஆர். ஏ. டி மெல் மாவத்தை ஆகிய பாதைகளின் இரு மருங்கு மற்றும் குறித்த வீதிகள் தொடர்புபடும் அனைத்து கிளை வீதிகளின் இரு மருங்குகளிலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடுவதற்கு கொழும்பு மாநகர சபை  தீர்மானித்துள்ளது. அதற்கமைய தெஹிவளை மேம்பாலம் தொடக்கம் கலதாரி சுற்றுவட்டம் வரையும், ஆர். ஏ. டி மெல் மாவத்தையில் தம்மாராம வீதி தொடக்கம் லிபேட்டி சுற்றுவட்டம் வரையும் எந்த இடத்திலாவது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாலும்...