siruppiddy

வியாழன், 25 பிப்ரவரி, 2016

யாழ் பகுதிகளில் ஏழு வீடுகளில் கொள்ளையடித்த நால்வர் கைது!!!

கோப்பாய், நீர்வேலி பகுதியில் கடந்த 20ஆம் திகதி அதிகாலை, ஏழு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில், திருநெல்வேலி மற்றும் உரும்பிராய் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சனிக்கிழமை (20) அதிகாலை வேளையில், கூரிய ஆயுதங்களுடன்  வீடுகளுக்குள் நுழைந்த கும்பலொன்று, வீட்டிலிருந்தவர்களை...

வியாழன், 18 பிப்ரவரி, 2016

தற்போது இராசவள்ளிக் கிழங்கு விற்பனை ஆரம்பம்!

யாழ்ப்பாணத்திலுள்ள சந்தைகளில் இராசவள்ளிக் கிழங்கு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிலோகிராம் இராசவள்ளி கிழங்கு 100 ரூபாய் தொடக்கம் 120 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.  இராசவள்ளிக் கிழங்கு பொதுவாக பிந்திய பனிக்காலமாகிய மாசி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் சந்தைகளில் பெறக்கூடியதாக இருக்கும். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

முன்பள்ளி ஆசிரியை மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம்

விசுவமடுவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் பரந்தனிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த மகேந்திரா பிக்கப் வாகனமும் பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர்  உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த மற்றுமொரு  முன்பள்ளி ஆசிரியர் ஓரிரு காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி...

சனி, 13 பிப்ரவரி, 2016

அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி!

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016       அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் 31 நாள் நினைவஞ்சலி உங்கள் ஆத்மாசாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறோம் உங்கள்  பிரிவால்...

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 01.02.16.

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) இன்று.  01.02.2016 சூரிச்மாநிலத்தில் பிறந்த  நாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்ரை  அன்பு கணவன் மகள் மகன் சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்ரை   மறுவன் புலஅம்பாள் இறைஅருள்...