siruppiddy

சனி, 13 பிப்ரவரி, 2016

அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி!

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      
அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் 31 நாள் நினைவஞ்சலி
உங்கள் ஆத்மாசாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறோம்
உங்கள்  பிரிவால் வாடும்
மனைவி , பிள்ளைகள்,சகோதர்கள் ,மருமக்கள் 
பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்
நண்பர்கள்-
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக