siruppiddy

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 01.02.16.

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) இன்று.  01.02.2016 சூரிச்மாநிலத்தில் பிறந்த  நாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்ரை  அன்பு கணவன் மகள் மகன் சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்ரை   மறுவன் புலஅம்பாள் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
              நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
          இணையங்களும்  
            வாழ்த்துகின்றனர். 
                   வாழ்கவளமுடன் ..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக