siruppiddy

சனி, 25 அக்டோபர், 2014

பெண்ணொருவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று பாலியல்

வீடு செல்­வ­தற்­காக பஸ் நிலை­யத்தில் நின்ற பெண் ஒரு­வரை முச்­சக்­க­ர­வண்­டியில் வந்த அயல் வீட்டைச் சேர்ந்த நப­ரொ­ருவர் வீட்டில் விடு­வ­தாகக் கூறி பாழ­டைந்த இடம் ஒன்­றிற்கு அழைத்துச் சென்று பல­வந்­த­மாக பாலியல் குற்றம் புரிந்த பின் கைவிட்டுச் சென்ற சம்­பவமொன்று பற்றி கண்டி பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது. கண்டி குட்ஷெட் பஸ் நிலை­யத்தில்
 வீடு செல்­வ­தற்­காக நின்று கொண்­டி­ருந்த 28 வயது பெண் ஒரு­வரை அயல்­வா­சி­யான நபர் ஒருவர் முச்­சக்­கர வண்­டியை எடுத்து வந்து பெண்­ண­ருகில் நிறுத்தி, தான் வீடு செல்­வ­தா­கவும் பெண்­ணையும் வீட்டில் விடு­வ­தா­கவும் கூற வண்­டியில் ஏற்றிக் கொண்டு சென்ற நபர் வழியில் பாழ­டைந்த இட­மொன்றில் பெண்ணை
 இறக்கி இழுத்துச் சென்று பல­வந்­த­மாக பாலியல் குற்றம் புரிந்த பின்னர் தன்னை அவ்­வி­டத்தில் கைவிட்டுச் சென்­ற­தாக பாதிக்­கப்­பட்ட பெண் கண்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். இத­னை­ய­டுத்து பொலிஸார் பாதிக்­கப்­பட்ட பெண்ணை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­து­விட்டு விசா­ர­ணை­யினை மேற்­கொண்­டனர். இதன் ­போது சந்­தேக நபர் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது. பொலிஸார் தொடர்ந்து விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக