siruppiddy

செவ்வாய், 4 நவம்பர், 2014

சூரன் போர்பார்க்க சென்ற பாடசாலை மாணவனைக் காகாணவில்லை

 வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன் காணமல் போயுள்ளான். கடந்த புதன்கிழமை (29) மாலை சூரன் போர் பார்பதற்காக வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வவுனியா நகருக்கு வந்த சந்திரகுமார் சுகிர்தன் (வயது-16) என்ற மாணவன் இன்று வரை வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக