siruppiddy

செவ்வாய், 2 டிசம்பர், 2014

கடும் வெள்ளத்தினால், தோப்பு மக்கள் பாதிப்பு!

யாழ். குடாநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக சீரற்ற வீதீயமைப்பு சீர்குலைந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை கேட்போர் யாருமின்றி தவிக்கும் தோப்பு மக்கள் தோப்பு மாவட்டத்தில் கடும் மழையினால் இதுவரை பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது
  இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

bothi5 bothi bothi0 bothi1 bothi2 bothi3 bothi4

0 கருத்துகள்:

கருத்துரையிடுக