siruppiddy

வியாழன், 25 ஜூன், 2015

தமிழர்களுக்குள்ள கனடியப் பிரஜைகளான தடைகள் ???

கனடாவிற்கு முன்பாகவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இரட்டைப் பிரஜைகளிற்கான சட்டம் ஏற்கனவே இருக்கின்றது. அவுஸ்திரேலியாவும் ஒரு சட்டத்தை இப்போது கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்கா சில தினங்களிற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை மிகவும் பாராதுரமானது. கனடியப் பிரஜைகளாகவுள்ள தமிழர்களை இது தேசத்துரோகம் என்ற வகையிலும் பாதிக்கலாம். மேற்குலகின் பிரஜைகளான தமிழர்கள் இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி இந்தவார நிஜத்தின் தேடல் நிகழ்வில் ஆய்வாளர் சுரேஸ்...

புதன், 24 ஜூன், 2015

இளவயதினரிடம் அதிகரிக்கும் இருதய நோய்கள்

 இலங்கை உட்பட்ட தென்னாசிய நாடுகளில் வசிப்போர் மத்தியில் இளம் வயதிலேயே இருதய நோய்கள் ஏற்படுவதற்கான உயர் அச்சநிலை தோன்றியுள்ளது. ஸ்டான்டர்ட் சௌத் ஏசியன் ட்ரான்ஸ்லேசனல் ஹாட் இனிசியேட்டிவ் என்ற அமைப்பு தமது அறிக்கை ஒன்றில் இந்த அச்சத்தை வெளியிட்டுள்ளது. பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே இந்த நோய்த்தாக்கம் அதிகமாக ஏற்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான்,  நேபாளம், பூட்டான் மற்றும் மாலைதீவு...

ஞாயிறு, 14 ஜூன், 2015

உயர்நீதிமன்றினால்புலிகள் இயக்க சந்தேகநபர்கள் மூவர் விடுதலை!

.பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் மூவர், நேற்றுமுன்தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று விடுதலைப் புலிகளின் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாக பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா லவன், கொக்குவிலை பிறப்பிடமாகக் கொண்ட வைரமுத்து...

புதன், 10 ஜூன், 2015

மரண அறிவித்தல் திரு பொன்னையா ஜெயசந்திரன்

தோற்றம் : 18 ஏப்ரல் 1943 — மறைவு : 6 யூன் 2015 (முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்) யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா ஜெயசந்திரன் அவர்கள் 06-06-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாதர் பொன்னையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சதீஸ்வரன்(கனடா), கஜேந்திரன்(பிரான்ஸ்),...

செவ்வாய், 9 ஜூன், 2015

சட்டவிரோதமாக கள்ளக் கரண்ட் எடுத்தவர்கள் கைது.

யாழ். அச்வேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை 07.06.15.கைதுசெய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.  புத்தூர், கலைமதி பகுதியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர் தனது மின்மானியில் கம்பியை செருகி மின்மானியின் வேகத்தைக் குறைத்த குற்றச்சாட்டிலும் வல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவருமாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை மின்சார...

திங்கள், 8 ஜூன், 2015

வீதியால் சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்

யாழ். நவக்கிரி புத்தூர் பகுதியில் மேசன் தொழிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த தொழிலாளியொருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.  இரவு நவக்கிரி பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் இராமன் சந்துரு (54) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர், நவக்கிரி பகுதியில் தங்கியிருந்து மேசன் தொழில் செய்து வந்திருக்கிறார். வேலை முடிந்து, துவிச்சக்கரவண்டியில் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்த...

செவ்வாய், 2 ஜூன், 2015

பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.15.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :.தேவராசா சுதாகரன் (சுதா)அவரின்  பிறந்த நாள் இன்று. 02.06.2015 சூரிச்மாநிலத்தில் பிறந்த நாளை  தனது இல்லத்தில்  சிறப்பாக குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றனர்  .இவரை  அன்பு மனைவி மகள் மகன் அக்கா அத்தான் மருமகள்  பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள்  மச்சான்...