siruppiddy

புதன், 10 ஜூன், 2015

மரண அறிவித்தல் திரு பொன்னையா ஜெயசந்திரன்

தோற்றம் : 18 ஏப்ரல் 1943 — மறைவு : 6 யூன் 2015
(முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்)
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா ஜெயசந்திரன் அவர்கள் 06-06-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாதர் பொன்னையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்வரன்(கனடா), கஜேந்திரன்(பிரான்ஸ்), பிரதீப்(Ceylinco- இலங்கை), சைலேந்திரன்(சுவிஸ்), நிமலேந்திரன்(பிரான்ஸ்), சரண்யா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தங்கராசா, தங்கமலர், காலஞ்சென்றவர்களான ஜெயராசா, புஸ்பமலர், மற்றும் பேரின்பராசா, புஸ்பராசா, காந்தராசா, ரவீந்திரநாதன், பிறேமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபா, விஜிதா, லாவண்யா, நிதிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசந்தலாராணி, வசந்தகுமாரி, வசந்தரூபி, வனஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெறோமியா, கர்ஷாத், மானிஷா, சயின், ஐஸ்வரணி, நிஜானா, நிதுஷன், தமிழ்நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2015 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் ஆத்மா சாந்தி அடய
 யாழ். அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க ஊளியர்களும் 
இந்த நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் 
இணையங்களும் இறைவனை பிரத்திக்கின்றது 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதீப் — இலங்கை
தொலைபேசி: +94212058513
செல்லிடப்பேசி: +94772247738
சதீஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +16477621257
கஜேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33134723306
சைலேந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792994562
நிமலேந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652521728
சரண்யா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447580333033

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக