siruppiddy

வியாழன், 24 மார்ச், 2016

அமரர் தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை 1ம் ஆண்டு நினைவஞ்சலி .

மலர்வு : 1 ஒக்ரோபர் 1953 — உதிர்வு : 6 ஏப்ரல் 2015 திதி : 25 மார்ச் 2016 யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்களின் அன்புத் தம்பியே இதயத்துடிப்பின் அருமருந்தே  காலம் செய்த கோலத்தினால்  ஒவ்வொரு கணப்பொழுதும் துடிக்கின்றோம்  ஆண்டு ஒன்று மறைந்தாலும்  மனம் ஆற மறுக்கின்றது எங்கள் நிம்மதியை தொலைத்து மாதங்கள்...

வெள்ளி, 18 மார்ச், 2016

வாள் வெட்டு ரவுடிக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த வர் சிறையில்

தட்டாதெருவில் தெருச்சண்டித்தனம், வாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த இளைஞனின் சித்தி இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தட்டாதெருவில் நடைபெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது. தட்டாதெருவில் அமைந்துள்ள மரக் காலை ஒன்றில் நின்ற இளைஞர்களை மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று நடு வீதியில் கலைத்து கலைத்து வாளால் வெட்டிய சம்பவம் சில தினங்களுக்கு...

திங்கள், 14 மார்ச், 2016

சித்தரின் அற்புதம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் !

வடக்கின் பிரசித்தி வாய்ந்த செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்றும் அற்புதங்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் உள்ளன என்று அடியவர்கள் விசுவாசிக்கின்றார்கள். திருவிழாக்கள் காரணமாக வழமையை காட்டிலும் மிகுந்த பரபரப்புடன் அண்மைய நாட்களில் காணப்பட்ட ஆலயத்துக்கு இன்னமும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பவர் வெற்றிவேல் சுவாமிகள் என்பவர். இயற்கை அழகு நிறைந்த செல்வச்சந்தி ஆலயத்தில் பரதேசிகள், யாத்திரிகள், பக்தர்கள் கூட்டம் எப்போதுமே காணப்படுகின்றது. பரதேசிகளோடு பரதேசிகளாக...

புதன், 9 மார்ச், 2016

நினைவஞ்சலி 3ம் ஆண்டு அமரர் கந்தையா செல்வகுமார்

பிறப்பு : 4 ஏப்ரல் 1964 — இறப்பு : 13 மார்ச் 2013 திதி : 10 மார்ச் 2016 யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Rorschach ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டுகள் மூன்றாகியும் ஆறவில்லை  எங்கள் சோகம் அப்பா! உங்களை இழந்து தவிக்கும் நாள் முதல்  என் விழிகளில் வழியும்  கண்ணீர்த்துளிகளின்  வேதனைகள்  உங்களிற்கு புரிகின்றதா  அப்பா! மூன்று வருடங்கள்...

வெள்ளி, 4 மார்ச், 2016

விபத்தில் வேலைக்குச்சென்ற 4 பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்!

யாழில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மோடார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் காலை வேலைக்கு செல்வதற்காக அராலி வடக்கில் பஸ்சிற்கு காத்திருந்து விட்டு, வீதியைக்  கடக்க முற்பட்ட வேளையில் கையடக்க தொலைபேசியில் மோட்டார் சைக்கிளில் கதைத்துக் கொண்டு வந்த இளைஞன் ஒருவன் குறித்த நபரை மோதிவிட்டு சென்றுள்ளான். இந்நிலையில் குறித்த நபர் இரத்தப் பெருக்கு காயங்களுடன் சுமார் இருபது நிமிடங்கள் வீதியில்...

புதன், 2 மார்ச், 2016

முகப்புத்தகப் பயன்பாடு இலங்கையில் உயர்வு

இலங்கையில் சமூக வலையமைப்பு பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அதிலும் முகப்புத்தகப் பயன்பாடு துரித கதியில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பீட பீடாதிபதி கலாநிதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மைய நாட்களில் முகப் புத்தகப் பயன்பாடு 92.63 வீதமாக உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டில் இலங்கையின் சனத்...