
மலர்வு : 1 ஒக்ரோபர் 1953 — உதிர்வு : 6 ஏப்ரல் 2015
திதி : 25 மார்ச் 2016
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் அன்புத் தம்பியே
இதயத்துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப்பொழுதும் துடிக்கின்றோம்
ஆண்டு ஒன்று மறைந்தாலும்
மனம் ஆற மறுக்கின்றது
எங்கள் நிம்மதியை தொலைத்து
மாதங்கள்...