
யாழில் இருந்து பதுளைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேரூந்து மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.
குறித்த விபத்தினுள் 13 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பதுளைக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.
இவ்வாறு திரும்பிக் கொண்டிருந்த...